என் உயிர் போய்விடும்.........
என் உயிர் போனால்
உனக்கு கண்ணீர்
வருமா என்று
எனக்கு
தெரியாது..........
ஆனால் உனக்குகண்ணீர்
வந்தாலே
என் உயிர்
போய்விடும்..................
என் உயிர் போனால்
உனக்கு கண்ணீர்
வருமா என்று
எனக்கு
தெரியாது..........
ஆனால் உனக்குகண்ணீர்
வந்தாலே
என் உயிர்
போய்விடும்..................