"பிரிந்து விடுவோம்"



நீ

எதை சொன்னாலும் அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??

எழுதியவர் : (31-Jan-11, 7:55 pm)
சேர்த்தது : arunprasad
பார்வை : 561

மேலே