தோழா..

எங்கோ பிறந்தந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
ஒன்றில் இணைந்தோம்
உறவாக அல்ல
உயிரிலும் மேலான
நட்பாக......!

எழுதியவர் : arunkumar (31-Jan-11, 10:23 pm)
சேர்த்தது : Arunkumar M A
பார்வை : 591

மேலே