இறைவன்

குழந்தையின் முகத்தில்
இறைவனை காணலாம் ...!?
கண்டேன் நானும் கொடுரமாக
கும்பகோணத்தில் ..........


பிஞ்சுக்கும் வஞ்சகமா
நெஞ்சகமற்ற கடவுளே
உன் கருணைக்கும் பஞ்சமோ ?
இனி அஞ்சப்பட்டாய் கடவுளே ...............


எழுதியவர் : sengan (31-Jan-11, 11:13 pm)
சேர்த்தது : selvaganesh
பார்வை : 464

மேலே