தோழியே
தோழியே!
என் இனிமையான
தோழியே!
நான் உன்னிடம்
அப்படி என்ன
கேட்டு விட்டேன்!
உன் பொருளையா!
இல்லை உன்
பணத்தையா!
அறவே இல்லை.,
நான் கேட்டது உன்
அன்பை மட்டும் தானே!
பிறகு ஏன்.,
நீ உன் நட்பை
தர மறுக்கிறாய்!
நான் தீயவள!
இல்லை உன் நட்பு
என்னை அழித்து விடுமென்றா!
அப்படி உன்
நட்பினால் நான்
அழிவதென்றால்!
அதை விட
வேறு பாக்கியம்
ஊண்டோஓ இவ்வுலகிலே!