நீ தானே

ஊர்க் கோயில்
பூசகருக்கு கூட,
உன் பெயரும்,
நட்சத்திரமும்
மனனமாகி விட்டது.
இப்போதெல்லாம்
தினமும்,
நான் கொடுக்கும்
அர்ச்சனை துண்டை
பார்க்காமலேயே
அர்ச்சனை செய்கிறார்....
ஊர்க் கோயில்
பூசகருக்கு கூட,
உன் பெயரும்,
நட்சத்திரமும்
மனனமாகி விட்டது.
இப்போதெல்லாம்
தினமும்,
நான் கொடுக்கும்
அர்ச்சனை துண்டை
பார்க்காமலேயே
அர்ச்சனை செய்கிறார்....