விழித்தெழு

கண் கொண்டு பார்த்தால்
துடிக்கிறது நெஞ்சம்,
என்நாட்டு மக்களுக்கு
இங்கில்லை தஞ்சம்,

தன்மானம் காத்து
பின் கொள்வீர் மஞ்சம்,
சடுதியில் விழித்தால்
தலைமுறையாவது மிஞ்சும்..

எழுதியவர் : மயில்வாகனன் (3-Jan-14, 10:04 am)
சேர்த்தது : மயில்வாகனன்
Tanglish : vizhithelu
பார்வை : 805

மேலே