விழித்தெழு
கண் கொண்டு பார்த்தால்
துடிக்கிறது நெஞ்சம்,
என்நாட்டு மக்களுக்கு
இங்கில்லை தஞ்சம்,
தன்மானம் காத்து
பின் கொள்வீர் மஞ்சம்,
சடுதியில் விழித்தால்
தலைமுறையாவது மிஞ்சும்..
கண் கொண்டு பார்த்தால்
துடிக்கிறது நெஞ்சம்,
என்நாட்டு மக்களுக்கு
இங்கில்லை தஞ்சம்,
தன்மானம் காத்து
பின் கொள்வீர் மஞ்சம்,
சடுதியில் விழித்தால்
தலைமுறையாவது மிஞ்சும்..