ஏங்கித் தவிக்கின்றேன்
கனவோடு கலையாத
நிஜம் நீ என்று உணர்ந்தேன்..!
நீ இனிமை கலந்த
சுகமென அறிந்தேன்...!
இனிமை சுகம் தந்த
காதலை பொறுத்தேன்...!
அந்தக் காதலுக்காக அனு தினமும் ஏங்கித் தவிக்கின்றேன்...!
கனவோடு கலையாத
நிஜம் நீ என்று உணர்ந்தேன்..!
நீ இனிமை கலந்த
சுகமென அறிந்தேன்...!
இனிமை சுகம் தந்த
காதலை பொறுத்தேன்...!
அந்தக் காதலுக்காக அனு தினமும் ஏங்கித் தவிக்கின்றேன்...!