ஏன் இப்படி கொல்கிறாய்
என் வெறுமை நொடிகளையும்
நீ நிரப்பிவிட்டு கொல்கிறாய்
எனை என்ன செய்வதாய்
உத்தேசம் என்று இதுவரை
சொல்லாமல் என்னவெல்லாமோ செய்கிறாய்...
நான் பிழைப்பதற்கா,
இல்லை மாறிப்பதற்கா ,
காரணம் மட்டும்
சொல்லிவிடேன்... ஒருமுறை
என் வெறுமை நொடிகளையும்
நீ நிரப்பிவிட்டு கொல்கிறாய்
எனை என்ன செய்வதாய்
உத்தேசம் என்று இதுவரை
சொல்லாமல் என்னவெல்லாமோ செய்கிறாய்...
நான் பிழைப்பதற்கா,
இல்லை மாறிப்பதற்கா ,
காரணம் மட்டும்
சொல்லிவிடேன்... ஒருமுறை