கவிதை ....


ஒரு எழுத்துக் கவிதை .................நீ
இரண்டு எழுத்துக் கவிதை ..........நாம்
முன்றேழுத்துக் கவிதை ..............காதல்
நான்கெழுத்துக் கவிதை ...............வாழ்க்கை
ஐந்தெழுத்துக் கவிதை ...................கல்யாணம்
ஆறேழுத்துக் கவிதை .....................விவாகரத்து

இப்படி கவிதை எழுதி எழுதியே
திறந்து போனது எனது பேனா மை ....

நந்தி

எழுதியவர் : நந்தி (5-Feb-11, 12:14 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : kavithai
பார்வை : 360

மேலே