புதுக்கவிதை

பொலீஸ் நிலையத்தில்
கேடி கபாலி லாக்கப் ரூம்ல ஒரு புதுக்கவிதை எழுதி
வெச்சிருக்கான் சார்..!

என்ன கவிதை?

"சாவிகள் மறைத்து
வைக்கப்படுவதால்தான்
பல பூட்டுகள்
உடைக்கப்படுகின்றன..!"

எழுதியவர் : (17-Jan-14, 11:43 am)
பார்வை : 247

மேலே