பாரதம்
கண்களால் வடம் இழுக்க
நிஜங்களின்மேல்
கற்பனைப் பூக்களால்
அலங்காரம் செய்யப்பட்டு
எழுத்து வீதியில் எந்நாளும்
வருகிறது பா ரதம் !
கண்களால் வடம் இழுக்க
நிஜங்களின்மேல்
கற்பனைப் பூக்களால்
அலங்காரம் செய்யப்பட்டு
எழுத்து வீதியில் எந்நாளும்
வருகிறது பா ரதம் !