காதலை உடைத்தாய்
விழி திறந்தேன்
கண்ணுக்குள் வந்தாய்...
திறக்காமலே நெஞ்சுக்குள் நுழைந்தாய்
இடப்பெயர்ச்சி கொள்ளாமல்
எண்ணத்தை அடைத்தாய்...
இரவிலும் கூட கனவினில் உதித்தாய்...
தொடு உணர்ச்சி இல்லாமல்
என் தோளினை உரித்தாய்...
இளமையின் பக்கத்தை
வில்லென வளைத்தாய்..
மறுஜென்மம் பார்ப்போம் என்று
என் காதலை உடைதாயே...