வலி

பேச
தெரிந்த
எல்லோரும்
பேச்சாளர் ஆகி விட முடியாது .......
சாபம்
விட்ட
யாரும் கடவுள் ஆகி விட முடியாது .....
ஏனோ
என்
பாசத்தை
நீ
நெஞ்சுக்குள்
நஞ்சுக்குள்
கலந்து விட்டு
என்னை
விஷம் ஆக்கி விட்டாய்
பாசத்தை
வேஷம் ஆக பார்ப்பது உன் பிழையா
உன் வேசத்தை
பாசமாக
பார்த்தது என் பிழையா
தெரியவில்லை
புரியவில்லை எனக்கு

எழுதியவர் : ஸ்ரீராம் (27-Jan-14, 2:58 pm)
Tanglish : vali
பார்வை : 200

மேலே