தவறில்லை

வாய் பேசி கைஉன்ன கால் நடக்கும் ..
மனிதனே ..
வாய் பேசமுடியா கை கால்கள் பிரித்தறியா ..
ஜென்மம் நாங்களே ..

எனக்கு உன்ன உணவு கொடுக்க நீ பிச்சை எடுத்தால்..
அதை உண்டிட மனம் வரவில்லை ..
நானும் உன்னுடன் சேர்ந்து பிச்சையெடுப்பதில் தவறில்லை...

எழுதியவர் : சாமுவேல் (30-Jan-14, 5:19 am)
Tanglish : thavarillai
பார்வை : 139

மேலே