அம்மா

ஆசையே
துன்பத்திற்குக்காரணம்
போதித்தது
புத்தனின் போதிமரம்.
கல்லெறிந்தவர் மீதும்
புன்னகைப் பூக்களை
உதிர்த்துவிடச்சொல்லி
கற்று தந்தது
எனது போதிமரம்.

எழுதியவர் : ஸ்ரீதேவிமோகன் (30-Jan-14, 10:07 am)
சேர்த்தது : sridevimohan
Tanglish : amma
பார்வை : 71

மேலே