தமிழிசை

மவுனமாக இசைத்தது
மரக்கட்டையில் அலமாரி.....

சுகமான ராகங்களாய்....
சுந்தரத் தமிழ் புத்தகங்கள்....

எழுத்துக்களே ஸ்வரங்கள்
எழிலாய் எழும் ஆலாபனைகள்

ஏகாந்தம் அடைகிறேன்
ஏனென்றால் நான் தமிழிசை ரசிகன்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Feb-14, 1:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 105

மேலே