முடிவு

காமம்
குரோதம்
கோபம்
விருப்பு
வெறுப்பு
வஞ்சம்
விரோதம்
எல்லாம்
அழிந்து
உயிர்த்தெழுகிறேன்
சாலையில்
சவ ஊர்வலம்
கடந்து போகையில்....,
காமம்
குரோதம்
கோபம்
விருப்பு
வெறுப்பு
வஞ்சம்
விரோதம்
எல்லாம்
அழிந்து
உயிர்த்தெழுகிறேன்
சாலையில்
சவ ஊர்வலம்
கடந்து போகையில்....,