சொர்கத்திற்கு வழி

சாலை ஓரத்தில் ஒரு சிறுவன் அவன் தாய் மளிகை கடையில் இருந்து வருவதற்குக் காத்திருந்தான். அப்பொழுது அங்கு வந்த ஒருவன் சிறுவனிடம் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா என்று கேட்க, சிறுவன் நேரகாச் சென்று வலதுபுறம் திரும்பினால், மூன்றாவது கட்டிடஹ்தில் அஞ்சல் அலுவலகம் இருக்கிறது என்றான்.
சிறுவனுக்கு நன்றி கூறிய, அவன் நான் தான் தேவாலயத்திற்கு புதிதாக வந்திருக்கும் பாதிரியார். வரும் ஞாயிறு காலை நீ அங்கு வந்தால் உனக்கு சொர்கத்திற்கு செல்லும் வழியை நான் காட்டுகிறேன் என்று கூற, சிறுவன் சிரித்துக்கொண்டே .. அஞ்சல் அலுவலகத்திற்கே வழி தெரியவில்லை .. சொர்கத்திற்குச் செல்லும் வழி எப்படித் தெரியும் உமக்கு என்று சொன்னான்.