♥கவியும் நானும்♥
காலைக் குயில் கானல் - நீரை
தேடும்...அனுபவம்.
புல் நுனியில் படிந்த பனி - பனிச்சரக்கு விளையாடும்...மகிழ்ச்சி.
மேகம் சுழ்ந்த வானம் - தரை இறங்க ஆசைப்படும்...நெகிழ்ச்சி.
நீர் இல்லாத குளத்தில் - ஒற்றை கொக்குக்கு விருந்து...கனவுத்தென்றல்
ஒவியமாய் கவி...நான் அதன் வண்ணம்...!
இசையாய் கவி...நான் அதன் கீற்று...!
அருவியாய் கவி...நான் அதன் ஒடுதளம்...!
உயிராய் கவி...நான் அதனுள் ஒரு உடல்...!
கவிதையும் நானும் நேசிக்கிறோம் - அதன்,
அறிகுறி தான் -கவி ♥.
குறிப்பு:
தலைப்பை கண்டு - கவிதாவை
தேடினால் நான் பொறுப்பல்ல..:)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
