உன் கவிதை
அழுகை
நீ எழுதிய
முதல் கவிதை
காதல்
அவள் எழுதிய
மலர்க் கவிதை
வாழ்க்கை
நீ எழுதும்
நெடுங் கவிதை
மரணம்
இறைவன் எழுதும்
கடைசிக் கவிதை
.......கவின் சாரலன்
அழுகை
நீ எழுதிய
முதல் கவிதை
காதல்
அவள் எழுதிய
மலர்க் கவிதை
வாழ்க்கை
நீ எழுதும்
நெடுங் கவிதை
மரணம்
இறைவன் எழுதும்
கடைசிக் கவிதை
.......கவின் சாரலன்