“அம்மா ”

அவளை பார்க்கும்போது

சொல்ல நினைக்கிறேன் …

அவள் சிரிக்கும்போது

சொல்ல நினைக்கிறேன் …

அவள் என்னை முத்தம் இடும்போது

சொல்ல நினைக்கிறேன் …

அனால் சொல்ல

முடியவில்லை !!!

கடவுளே …

எனக்கு சீக்கிரம்

பேசும் சக்தியை கொடு …

அவளை “அம்மா ”

என்றழைக்க …

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (26-May-10, 2:38 pm)
சேர்த்தது : erokarthik
பார்வை : 1137

மேலே