மொட்டுடன் வாடிவிட்டது

உன் மீது இருந்த மயக்கத்தால்
உன்னை காதலித்தேன் -நீ
இன்னொருவனின் காதலி
என்றதும் வெட்கப்பட்டேன்
பயப்பிடாதே கண்ணே
காதல் ஒருமுறைதான்
பூக்கும் ....!!!
என் காதல் பூவாக
மலராமல் மொட்டுடன்
வாடிவிட்டது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Feb-14, 7:01 am)
பார்வை : 140

மேலே