சந்தேகம் அல்லது பொய்

நாம் வாழ்கையில் சந்தேகமே பட்டதில்லை என்றல் அது பொய்

ஆனால் நாம் வாழ்கையில் சந்தெகபட்டுக்கொண்டெ நன்றாக வாழ்ந்தோம் என்றால் அது மிகப் பெரிய பொய்

சந்தேகமும் வேண்டாம்
பொய்யும் வேண்டாம்

வாய்மையே வெல்லும்

எழுதியவர் : இஸ்மாயில் (22-Feb-14, 10:30 pm)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1364

மேலே