உன்னை படிக்க தெரியவில்லை
உன் விழிகளில்
ஆயிரம்
கவிதைகள்-ஆனால்
நானோ பாமரன் என்பதால்
அதில் ஒன்றிற்கு கூட
விளக்கம் தெரியவில்லை
எனக்கு!!!!!!!!!!!!!
உன் விழிகளில்
ஆயிரம்
கவிதைகள்-ஆனால்
நானோ பாமரன் என்பதால்
அதில் ஒன்றிற்கு கூட
விளக்கம் தெரியவில்லை
எனக்கு!!!!!!!!!!!!!