உன்னை படிக்க தெரியவில்லை

உன் விழிகளில்
ஆயிரம்
கவிதைகள்-ஆனால்
நானோ பாமரன் என்பதால்
அதில் ஒன்றிற்கு கூட
விளக்கம் தெரியவில்லை
எனக்கு!!!!!!!!!!!!!

எழுதியவர் : செந்தில்குமார் ப (23-Feb-14, 10:50 pm)
பார்வை : 117

மேலே