அடப்பாவிகளா

அவன் : ஏண்டா...உங்க அப்பாவுக்கு கடுமையான இருமல் இருந்துச்சே,இப்போ போய்டிச்சா ?


இவன் : ஆமாண்டா...இருமல் போயிடுச்சு... ஆனா மூச்சு விடத்தான் கொஞ்சம் சிரமப்படுறாரு..


அவன் : கவலைப்படாதடா...ஆண்டவன் புண்ணியத்துல அதுவும் கொஞ்ச நாள்ல போயிடும்.

எழுதியவர் : உமர் ஷெரிப் (28-Feb-14, 11:04 am)
பார்வை : 223

மேலே