நான் நானாக இருப்பது இல்லை.
உன்னை
எப்பொழுது பார்த்தாலும்
நீ
நீயாகவே இருக்கிறாய்....
உன்னை
எப்பொழுதாவது
பார்த்து விட்டால்
நான்
நானாகவே இருப்பதில்லை..
உன்னை
எப்பொழுது பார்த்தாலும்
நீ
நீயாகவே இருக்கிறாய்....
உன்னை
எப்பொழுதாவது
பார்த்து விட்டால்
நான்
நானாகவே இருப்பதில்லை..