உயிர்

தந்து சென்றார் இருவர்..!!!
உடைமையாக்கி கொண்டாள் ஒருத்தி...!!!
அவள் அனுமதியின்றி அதை எடுத்துக் கொண்டார் கடவுள் ...!!!
எதையும் எதிர்பாராமல் அதை காத்து நின்றான் ஒருவன்..?
அவனே என் நண்பன்...!!!

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 2:46 pm)
சேர்த்தது : Muthukumar222
Tanglish : uyir
பார்வை : 478

மேலே