மல்லிகை வாசம்

நாட்களை கழித்துவிட்டேன்
எதிர் வீட்டு
முல்லை செடியை
எட்டி நின்று பார்த்து...

எண்ணியும் பார்த்ததில்லை
என் வாசல்
மல்லிகை வாசம்

எருமைகள் வந்து
மேய்ந்து விட்டு
செல்லும் வரை..

எழுதியவர் : loveshana (11-Mar-14, 11:08 pm)
சேர்த்தது : LoVEshaNa
Tanglish : mallikai vaasam
பார்வை : 100

மேலே