வானவில்

வேடிக்கயானவன் கடவுள்
உன் புருவம் வரைந்த துரிகையில்
வானில் கோடு போட்டு
வண்ணம் தீட்டு பார்க்கிறான் பெண்ணே !!

எழுதியவர் : வேலு (16-Mar-14, 11:46 am)
Tanglish : vaanavil
பார்வை : 137

மேலே