வரம் கொடு

வரம் கொடு வரம் கொடு என் உயிரே...
உன்னுடன் வாழ்ந்திட வரம் கொடு...
என் உயிர் பிரியும் நொடியிலும் உன் மடி சாய்ந்திட
வரம் கொடு..
கண்களுக்கு இமைகள் போல எப்போதும் உன்னை பிரியாத வரம் கொடு...
நீ சுவாசிக்கும் காற்றில் நான் உன் சுவாசமாக கலந்திட வரம் கொடு...
எனக்கு வரும் இன்பத்தை நீ வாங்கிட.....
உனக்கு வரும் துன்பத்தில் நான் உன்னை தாங்கிட எனக்கு வரம் கொடு..
ஒவ்வொரு கணமும் உன்னை மட்டும் நேசிக்கும் எனக்கு....................
உன் அன்பை மட்டும் எனக்கு வரமாக கொடு.......
என்னுயிரே...........

எழுதியவர் : ஜான்சி (26-Mar-14, 9:19 pm)
Tanglish : varam kodu
பார்வை : 105

மேலே