நேசிக்க மட்டும் தெரிந்த இதயம்
உன்னிடத்தில் நான் கொண்ட அன்பின் ஆழம் தெரிந்தும்
என் இதயத்தை காயப்படுத்துகிறாய் உன் மௌனத்தினால்...........
இருப்பினும்....
நொடிக்கு ஒரு முறை உன் இதயத்தின் உணர்வுகளை வாசித்து கொண்டிருக்கும் எனக்கு உன் மௌனம் கூட மதுரம் தான்...என் உயிரே..........................