புரியவில்லை உனக்கு

உனக்காக நான் எழுதும்
கவிதைகளை....
எல்லோரும் இரசிக்கும் போது
மனசினுள் ஒரு சின்ன வலி
ஏன் தெரியுமா?
என் கவிதைகளை நீ
பார்பதுமில்லை..........
இரசிப்பதும் இல்லை.....
உனக்காக நான் எழுதும்
கவிதைகளை....
எல்லோரும் இரசிக்கும் போது
மனசினுள் ஒரு சின்ன வலி
ஏன் தெரியுமா?
என் கவிதைகளை நீ
பார்பதுமில்லை..........
இரசிப்பதும் இல்லை.....