RathiKa - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  RathiKa
இடம்:  jaffna
பிறந்த தேதி :  16-Oct-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Apr-2014
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  28

என் படைப்புகள்
RathiKa செய்திகள்
RathiKa - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2014 11:38 am

நீங்கள் கவிதை அல்லது கதை எழுத உங்களை தூண்டியது யார்

மேலும்

என்னுடைய தோழர்! 26-Apr-2014 8:13 pm
நல்ல கவிதைகள்!! 25-Apr-2014 9:20 pm
என்னை கவிதை எழுத தூண்டிய தூரிகை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எனது உள்ள சிறையை பூந்தோட்டமாக மாற்றிய என் தோழி 25-Apr-2014 9:04 pm
செம்மலர் பத்திரிக்கை ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள்அவர்கள்தான். அன்புடன் எஸ்,ஏ. பி என்று தோழர்களால் மிகவும் பிரியமாக அழைக்க்ப்படுபவர். அவரிடம் நான் காண்பித்த முதல் கவிதை: ......"மூன்று நாள் பட்டினியில் மயங்கி விழப்போன மாரியை தட்டி எழுப்பியது கோயில் மடப்பள்ளியில் இருந்து வந்த வாசனை. இன்று பெருமாளுக்கும் மாரிக்கும் சம பந்தி போஜனம்". ..... இதுதான் நான் எழுதி அவரிடம் காண்பித்து பாராட்டு வாங்கிய முதல் கவிதை. அனைத்து பத்திரிக்கைகளிலும் என் கவிதை வந்துவிட்டது. இரண்டு தொகுப்புகளும் போட்டுவிட்டேன். அத்தனையும் என் ஆசான் எஸ்.ஏ.பி அவர்களால்தான் சாதிக்க முடிந்தது. நன்றி எஸ்.ஏ.பி 25-Apr-2014 6:27 pm
RathiKa - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2014 3:21 pm

படத்திலுள்ள மேற்கோளில் அறிவாளி முட்டாள்
(முரண் சொற்கள் ) விஷயங்களை பெரிதாக்கி
சிக்கலாக்கி விடுகிறான் என்கிறார் ஐன்ஸ்டைன் .

இந்த அறிவாளி முட்டாள் யார் ?

அடுத்து பேரறிவாளித் தன்மையும் மிகுந்த
துணிச்சலும் எதிர் திசையில் செல்வதற்குத்
தேவை என்கிறார் ,
ஐன்ஸ்டைன் என்ன சொல்ல வருகிறார் ?
புரிந்தவர் தெளிவாக்கலாம் .
----கவின் சாரலன்

மேலும்

பஞ்சசீலத்தை உருவாக்கி அண்டை நாடுகளுடன் சமாதான சக வாழ்வு peaceful co - existence என்ற உயரிய கொள்கையை கடைப் பிடித்தார் . எழுதிய மை காயும் முன்பே சீனா 62 ல் பின்னிருந்து தாக்கியது தவறிழைத்தவன் அண்டை நாட்டான் . நம்பிக்கையில் கண்ணசந்து கிடந்தனர் நேருவும் பாரதமும். வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு சமாதான ரயில் விட்டார் .கார்கிலில் சிறப்பான "நன்றி " செய்தார் முஷாரப் . ஒற்று உளவு திருக்குறள் வரிகளை கையடக்கப் பிரதியாக மத்திக்கு அனுபிவைக்கவேண்டும் . கார்கில் தியாகிகளுக்கு அமைத்த ஆதரிச இல்லங்களில் ஊழல் அரசியல் வாதிகள் தங்களுக்கு கனவு இல்லம் அமைத்துக் கொண்டனர் . இரவில் கிடைத்த சுதந்திரத்தில் பாரதம் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. TRYST WITH DESTINY IS NOT YET OVER . மொழி வாரி மாநிலங்கள் நேருவின் இமாலயத் தவறு என்று விமர்சித்தார்கள் . 50 ஆண்டுகளில் அது உண்மை என்று ஆகிவிட்டது. இதற்காகவா சர்தார் படேல் நாட்டினை ஒருங்கிணைத்தார். அறிவார்ந்தோர் அரசியல் தவறு வரலாற்றில் துடைக்கப்படாத கறையாகவும் மாற்றற்கரிய வடுவாகவும் விழுந்து கிடக்கும் . "அடுத்து பேரறிவாளித் தன்மையும் மிகுந்த துணிச்சலும் எதிர் திசையில் செல்வதற்குத் தேவை என்கிறார் " ---ஐன்ஸ்டைனின் வரிகளை இங்கே பொருத்திப் பார்க்கவும். மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி ராஜமாணிக்கம் ----அன்புடன்,கவின் சாரலன் 24-Apr-2014 9:08 am
அறிவாளி முட்டாளுக்கு உதாரணம் நேருஜி. அண்டை நாடுகள் ஆக்கிரமிப்புப் பிரச்னையில் கோட்டை விட்டவர் அவரே! அன்றே அதைத் தீர்க்காததால் இன்றளவும் நாட்டுக்குப் பெரிய தலை வலியாக இருக்கிறது! புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 23-Apr-2014 10:58 pm
உங்கள் விளக்கம் சிறப்பான நியாயம் செய்கிறது. ஆழ உழும் அறிவுழவர் ஐன்ஸ்டைன் . மிக்க நன்றி ஈஸ்வரன் ராஜாமணி ----அன்புடன்,கவின் சாரலன் 15-Apr-2014 9:56 am
உங்கள் ஆரம்ப வரிகள் சிந்தனைக்கு நியாயம் செய்கிறது பின் வரிகளைவிட ஐன்ஸ்டைனின் ஒப்புமைத் தத்துவத்தை புரிந்து கொண்டு விடலாம் என்று தெரிகிறது. TAKE IT EASY மணி . நன்றி ---அன்புடன், கவின் சாரலன் 15-Apr-2014 9:50 am
RathiKa - RathiKa அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2014 11:57 pm

true

மேலும்

நன்றி 12-Apr-2014 3:45 pm
உண்மையே 08-Apr-2014 8:21 am
RathiKa - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2014 10:18 pm

நம் நேசத்திற்குரியவர் நம்மை
காயப்படுத்துவதை விட வலி மிக்கது
நம்மால் காயப்படுத்தப்பட்டவர்
நம்மை தொடர்ந்து நேசிப்பது

மேலும்

RathiKa - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2014 10:16 pm

இதுவரை நான் ஒன்றுக்கும்பேராசை கொள்ளவில்லை
என் சாதாரணமான ஆசைகளே கண்ணீரிலையே முடிவதினால்

மேலும்

RathiKa - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2014 10:11 pm

உயிரில்லாத மலர்களை
கூட நேசிக்கின்றாய் - ஆனால்
உனக்காக உயிரையே கொடுக்கும்
என்னை நேசிக்க ஏன் யோசிக்கின்றாய்..!
♥♥

மேலும்

RathiKa - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2014 12:19 pm

"நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.

அது நாராயணசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி விட்டுவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.

மேலும்

மியாவ் மியாவ்...... ஹா ஹா ஹா 10-May-2014 11:23 pm
நன்றி நட்பே 15-Apr-2014 10:11 am
நன்றி நட்பே 15-Apr-2014 10:11 am
உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே 15-Apr-2014 10:11 am
RathiKa - எண்ணம் (public)
07-Apr-2014 11:57 pm

true

மேலும்

நன்றி 12-Apr-2014 3:45 pm
உண்மையே 08-Apr-2014 8:21 am
RathiKa - RathiKa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 9:37 pm

எதுவுமே நிலைக்கவில்லை
நிம்மதி கூட ....
தடுமாறுகிறேன்
என்னவென்று புரியவில்லை
ஏக்கத்தில் காலங்கள் மட்டும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (9)

பூவதி

பூவதி

புங்குடுதீவு
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

user photo

பூவதி

பூவதி

புங்குடுதீவு

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே