kavithai

" பூக்களின் மலர்வும் ...
" உனது புன்னகையும் ...
" ஒன்றேன கவிதை எழுதினேன்!
" உனது புன்னகையின் மீது...
" பொறாமை கொண்ட பூக்கள் ...
" அன்றே வாடிவிட்டன !
" வாடாத உனது புன்னகையை...
" அன்றே வாடும் பூக்களோடு..
" ஒப்பிட்டது தவறு தானே?
" நான் யாரை சமாதானம் செய்வது?
" பொறாமைக் கொண்டப் பூக்களையா?
" ஒப்புவமை ஒழுங்காக இல்லையென்று...
" கோபம் கொண்ட உன்னையா?

எழுதியவர் : svk venkat (4-Apr-14, 7:08 am)
பார்வை : 90

மேலே