காதல் - தாய்மை:

காதலின் புனிதம் தெரியாமல் உன் காதலை கானல் நீராக்கி போனவளை ஆயுள் உள்ளவரை இதயத்தில் வைத்து இருப்பேன் என்று சொல்லும் காதலே..

பத்து திங்கள் உன்னை சுமந்து,பத்தியம் இருந்து,தன் சுவாசத்தை உனக்கு உயிர் மூச்சாய் தந்து,தன் ரத்தத்தையே உணவாய் தந்தவள் உன் தாய்...அவளை மட்டும் முதியோர் இல்லத்தில் சிறைவாசம் வைப்பதேன்..??

எழுதியவர் : (23-Feb-11, 2:35 pm)
சேர்த்தது : பவித்ரமலர்...
பார்வை : 506

மேலே