கல்லுரி வாழ்கையின் முடிவு

மூன்றாண்டு கல்லூரி வாழ்வில்

அன்பை மையப்படுத்தி

நட்பை முன்னிலை படுத்தி

ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு

பிரிவு என்னும் பெரும் சோகம் !!

இன்பமான பயணத்தில் விழுந்த பேர்-அதிர்ச்சி

காலம் என்ற எமனால்

இப்பொழுது பிரிகிறோம் நாங்கள்

நம்பிக்கை உண்டு

நிச்சயம் பாருங்கள்

மீண்டும் சந்திப்போம் பேர் அன்போடு

எழுதியவர் : சங்கீதா (8-Apr-14, 2:49 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 155

மேலே