இரவல் பேனா

உனக்கு
என் பேனாவை
இரவல் கொடுத்துவிட்டு,
நான்
இப்படி அறைகூவல் விடுக்கிறேன்,
" உலகக் கவிஞர்களே..............
உங்கள் பேனா
கவிதையைத் தான்
எழுதுகிறது !
என் பேனா,
கவிதையாலேயே
எழுதப்படுகிறது ! "
உனக்கு
என் பேனாவை
இரவல் கொடுத்துவிட்டு,
நான்
இப்படி அறைகூவல் விடுக்கிறேன்,
" உலகக் கவிஞர்களே..............
உங்கள் பேனா
கவிதையைத் தான்
எழுதுகிறது !
என் பேனா,
கவிதையாலேயே
எழுதப்படுகிறது ! "