காலமகள் ஓவியமே
நெஞ்சின் நினைவுகளை நீலவிழியில் எழுதுகிறாய்
நீலவிழியில் மௌன மொழி பேசுகிறாய்
மஞ்சள் வான சங்கம மாலை எழிலே
காலமகள் எழுதிய கவின் ஓவியமே !
.......கவின் சாரலன்
நெஞ்சின் நினைவுகளை நீலவிழியில் எழுதுகிறாய்
நீலவிழியில் மௌன மொழி பேசுகிறாய்
மஞ்சள் வான சங்கம மாலை எழிலே
காலமகள் எழுதிய கவின் ஓவியமே !
.......கவின் சாரலன்