மழைக்கால நினைவு
இலை விரித்து
செய்த குடை
மழை நனைகையில்..
அதனுள்ளே....
என் தோள்களில்
நீ சாய்ந்து
இமைகள் மூடிய
அந்த வேலை
மெய் மறந்தே
நானும் நின்று
உன்னை ரசித்த
அந்த வேலை...
மனதை விட்டு
மறக்காத
மழைக்காலத்து
மனது நிறைந்த
நினைவுகள்...
இன்றைய மழையில்
கண்முன்னே வந்து
மறைகிறதே..