நாளை என் காவியம்

அன்று நீ சிரித்து பேசிய வார்த்தைகள்
இன்று கண்ணீராய் வழிகிறது ...!!!
இன்று கண்ணீராய் வழிபவை..
நாளை என் காவியம் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (20-Apr-14, 7:08 pm)
பார்வை : 71

மேலே