சிலம்பின் துளி
சிலம்பில் முதலில் ஒலித்தது
காதல் ஒலி !
உடைந்த போது சிதறியது
கண்ணீர்த் துளி !
எழுதினான் இளங்கோ புலம்பிய
சிலம்பின் வரி !
----கவின் சாரலன்
சிலம்பில் முதலில் ஒலித்தது
காதல் ஒலி !
உடைந்த போது சிதறியது
கண்ணீர்த் துளி !
எழுதினான் இளங்கோ புலம்பிய
சிலம்பின் வரி !
----கவின் சாரலன்