உண்மை உறங்குகிறது
நீதி தேவதயீன் கண்ணில் இருக்கும்
கருப்பு துணி களையப்படும் வரை
சத்தியம் எல்லாம் கடலில் கரைந்த உப்பாதான் இருக்கும்...
அது போலவே நேர்மையாய் இருக்க முயன்று வெற்றி
காணும் வரெய்
உண்மை என்பது மூளையில் உறங்கிக்கொண்டுதான் இருக்கும்...