தலையெழுத்து

கடவுள் எல்லோருக்கும் தலையெழுத்தை எழுதி விட்டு..
அவனுக்கு மட்டும் "கவிதை" என்று எழுதினார்....
அவன்தான் கவிஞன்...

எழுதியவர் : அசுரா (9-May-14, 7:58 pm)
பார்வை : 151

மேலே