ஏழையின் கடன்காரன்

கண்ணீரை உப்பாய்த் தந்தாய்..
கடவுளே...
உனக்கு நன்றி !
இனிப்பாய் இருந்திருந்தால்..
இதுதான் இளநீரென்று!
விற்றுப் பணத்தை!
வட்டியில் வரவு வைத்திருப்பான்
ஏழையின் கடன்காரன்

எழுதியவர் : (10-May-14, 1:15 pm)
பார்வை : 111

மேலே