காட்டாறு

மலைமுகட்டில் சென்செழியன் குழவியாய் உதித்து
மரகத மூலிமலை வழிந்தோடும் இளஞ்சீவ நதியே
வானத்து முழு மதி பொழியும் அமுதம் குழைந்தோடும்
கானகத்து உயிகளுக்கு ஆனந்த உயிர் நாதமே .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (22-May-14, 4:03 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 78

மேலே