காட்டாறு
மலைமுகட்டில் சென்செழியன் குழவியாய் உதித்து
மரகத மூலிமலை வழிந்தோடும் இளஞ்சீவ நதியே
வானத்து முழு மதி பொழியும் அமுதம் குழைந்தோடும்
கானகத்து உயிகளுக்கு ஆனந்த உயிர் நாதமே .
மலைமுகட்டில் சென்செழியன் குழவியாய் உதித்து
மரகத மூலிமலை வழிந்தோடும் இளஞ்சீவ நதியே
வானத்து முழு மதி பொழியும் அமுதம் குழைந்தோடும்
கானகத்து உயிகளுக்கு ஆனந்த உயிர் நாதமே .