வாழ்ந்து கொண்டிருப்பேன்

"என் உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்றாலும்..! என் உயிர் என்றும் உன்னை விட்டு விலகாது..! நீ இருக்கும் வரை என்றும் உன்னில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன்..! நீ சுவாசிக்கும் சுவாசக்காற்றாக உன்னில் கலந்து..! மா.லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (30-May-14, 4:34 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 305

மேலே