வாழ்ந்து கொண்டிருப்பேன்

"என் உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்றாலும்..! என் உயிர் என்றும் உன்னை விட்டு விலகாது..! நீ இருக்கும் வரை என்றும் உன்னில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன்..! நீ சுவாசிக்கும் சுவாசக்காற்றாக உன்னில் கலந்து..! மா.லக்ஷ்மணன் (மதுரை)