கவிதை
உன்னை
காண
முடியாத
நேரங்களில்
எல்லாம்
உளறுகிறேன்..!
அதை
கவிதை
என்ற ஊர்
என்னையும்
கவிஞன்
என்றதால்
வியக்கிறேன்..!
உன்னை
காண
முடியாத
நேரங்களில்
எல்லாம்
உளறுகிறேன்..!
அதை
கவிதை
என்ற ஊர்
என்னையும்
கவிஞன்
என்றதால்
வியக்கிறேன்..!