மனிதம்

அன்பின் உருவமாக முழுமையாய் இறை,
இறை அன்பை வணங்கும் மனிதங்கள்,
இறையுடன் கலக்க விழையும் மனிதங்கள்,
மனிதம் மேல் அன்பு கொள்ளும் மனிதங்கள்.
நாய்கள் அன்பு கொள்ளுவது நாய்களிடத்தில் மட்டுமே.
நாய்களுக்கு மனிதத்தை உணரமுடிவதில்லை.

எழுதியவர் : jujuma (9-Mar-11, 11:24 am)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : manitham
பார்வை : 365

மேலே