இயற்கையின் அழகு

அம்மா சத்தமிட அப்பா அடிக்க வர
நான் மட்டும் எதனோடு சமரசம் இல்லாமல் தனிமையில் பேசிகொண்டிருந்தேன்
இரவு பெய்த மழை துளிகள்
புல்நுநிகளில் பனித்துளியாக இருக்கும்
அழகை கண்டு.

எழுதியவர் : பா இளங்கோவன் (14-Jun-14, 12:31 pm)
சேர்த்தது : பா இளங்கோவன்
Tanglish : iyarkaiyin alagu
பார்வை : 3561

மேலே